தென்கொரியா சென்றார் இவன்கா ட்ரம்ப்

Friday, 23 February 2018 - 20:03

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D
2018 ஆம் ஆண்டு குளிர்க்கால ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு நாட்கள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த புதல்வி இவன்கா ட்ரம்ப் தென்கொரியா சென்றுள்ளார்.

தென்கொரியாவுடனான ராஜதந்திர நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சில போட்டிகளை நேரடியாக அவதானித்த அவர் பங்கு கொண்ட வீரர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் கரகோசம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாகவே அவர் தென்கொரியா சென்றுள்ளதாக, வெள்ளி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips