அரசியலில் இருந்து தன்னை நிரந்தரமாக ஓரங்கட்ட சதி இடம்பெறுவதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
நவாஸ் ஷெரீப்பை கட்சித் தலைவர் பதவியில் இருந்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அண்மையில் தகுதி நீக்கம் செய்தது.
பனாமா கேட் ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்தநிலையில், அவர் பிரதமர் பதவியையும், கட்சித்தலைவர் பதவியையும் இழந்தார்.
நவாஸ் ஷெரீப்பை கட்சித் தலைவர் பதவியில் இருந்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அண்மையில் தகுதி நீக்கம் செய்தது.
பனாமா கேட் ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்தநிலையில், அவர் பிரதமர் பதவியையும், கட்சித்தலைவர் பதவியையும் இழந்தார்.
Follow US
Most Viewed Stories