சிறுவன் ஒருவனின் அதிர்ச்சிகர செயல்..!! C.C.T.V காணொளி

Saturday, 24 February 2018 - 16:53

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D..%21%21+C.C.T.V+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
சிறுவன் ஒருவன் செல்போன் கடை ஒன்றில் கடை ஊழியர் நேருக்கமாக நின்று கொண்டிருக்கும் போதே நூதனமாக செல்போனை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு அதில் ஏதோ பார்ப்பது போன்று நிற்கும் சிறுவன் நைசாக பக்கத்தில் இருக்கும் சொல்போனை திருட முயல்கின்றார்.


இரண்டு மூன்று தடவை தனது கையை செல்போன் அருகில் கொண்டு சென்று விட்டு ஒன்னும் தெரியாதவர் போல் நிற்கின்றார்.

பின்னர் மற்றும் ஓர் நபர் கடைக்குள் வருகின்றார்.

அவர் வந்ததும் சிறுவன் செல்போனை திருடியமை குறிப்பிடத்தக்கது.

திருடும் போது மேலே ஏதும் கெமரா உள்ளதா என பார்க்கின்றார்.

ஆனால் கெமராவில் நமது திருட்டு சிக்கி விட்டது என்பது அறியாமல் செல்போனை சிறுவன் திருடிச் சென்றுள்ளார்.

சிறுவன் திருடும் போது அவனுக்கு அருகில் ஒரு ஒருவர்  நிற்கின்றார் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

திருடனை தற்போது தேடி வருகின்றனர்.

சந்தேகம் வராமல் இருக்க சிறுவர்களை திருட்டில் ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சிறுவயதிலேயே இது போன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாக தடுத்து நிறுத்த எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பர பகுதியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips