இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பாடசாலை ஒன்றிலுள் இடம்பெற்ற விபத்தில் 9 மாணவர்கள் பலியாகினர்.
தர்மபுரா பகுதியில் கட்டுபாட்டை இழந்து வேன் ரக வாகம் ஒன்று பாடசாலை ஒன்றில், புகுந்தமையை அடுத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் வகுப்புக்கள் நிறைவடைந்து பாடசாலையில் இருந்து வெளியேற முட்பட்ட மாணவர்களே இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகினர்.
இதன்போது காயமடைந்த 24 மாணவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் காவற்துறையினர் வழக்கு பதிவை மேற்கொண்டு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories