ரஷ்ய தொழில் அதிபர் நிகோலாய் குளுஸ்கோவ் பிரித்தானியாவில் மரண மடைந்தமை தொடர்பில் பிரித்தானிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
68 வயதுடை குறித்த ரஷ்ய தொழில் அதிபர் கடந்த 12 ஆம் திகதி தென்மேற்கு லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது கழுத்து இறுக்கப்பட்டதன் காரணமாக மரணம் சம்பவத்திருக்காலம் என மரண விசாரணைகளில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் ஆகியோர் மீதான கொலை முயற்சி தொடர்பில், எவ்விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
68 வயதுடை குறித்த ரஷ்ய தொழில் அதிபர் கடந்த 12 ஆம் திகதி தென்மேற்கு லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது கழுத்து இறுக்கப்பட்டதன் காரணமாக மரணம் சம்பவத்திருக்காலம் என மரண விசாரணைகளில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் ஆகியோர் மீதான கொலை முயற்சி தொடர்பில், எவ்விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories