அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories