வடக்கு, கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழ்க் கட்சிகள், தமது வியூகங்களை புத்தி சாதுரியமாக வகுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories