வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போன உறவுகளை வைத்து சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தென்னிலைங்கையில் பணம் சம்பாதிக்கின்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories