அவுஸ்திரேலியாவில் சுமார் 150 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
அவஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரையிலேயே அந்த திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளன.
மாற்றமடைந்து வரும் பருவப்பெயர்ச்சி காரணமாகவே குறித்த திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த திமிங்கலங்கள் தொடர்பில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow US
Most Viewed Stories