பாடசாலை செல்லாமல் இருக்க தீர்மானித்துள்ள மாணவர்கள் - காரணம் என்ன?

Wednesday, 28 March 2018 - 12:59

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F
மொனராகலை – எதிமலே கணிஸ்ட வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருக்க பெற்றோர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி , இன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காததால் முதலாம் தவணை பரீட்சைகளை ஒத்திவைக்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினை தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips