இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் பலி

Friday, 20 April 2018 - 15:33

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை வேன் ஒன்றும் பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் வேனில் பயணித்த 4 பேரும், பாரவூர்தியில் பயணித்த 4 பேரும் காயமடைந்து களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 28 வயதான இளைஞர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips