திருகோணமலை - உப்புவெளி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சல்லி பிரதேசத்தில் இன்று காலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் டைனமைட் பாவித்து மீன்பிடிக்க முற்பட்டவேளை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் இருந்து 2 கிலோ கிராம் டைனமைட் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர் சல்லி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என உப்புவெளி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் டைனமைட் பாவித்து மீன்பிடிக்க முற்பட்டவேளை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் இருந்து 2 கிலோ கிராம் டைனமைட் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர் சல்லி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என உப்புவெளி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories