2 கிலோ டைனமைட்டுடன் ஒருவர் கைது

Friday, 20 April 2018 - 18:45

2+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
திருகோணமலை - உப்புவெளி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சல்லி பிரதேசத்தில் இன்று காலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் டைனமைட் பாவித்து மீன்பிடிக்க முற்பட்டவேளை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் இருந்து 2 கிலோ கிராம் டைனமைட் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர் சல்லி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என உப்புவெளி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips