மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது

Friday, 20 April 2018 - 19:37

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பொகவந்தலாவை பொகவானை தோட்டபகுதியில் அனுமதி பத்திரமின்றி விற்பனைக்காக வெட்டபட்ட 175 கிலோ கிராம் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை தலவாக்கலை விஷேட அதிரடிபடையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டார்.

இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தபட்ட ஆயுதங்களும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட 175 கிலோ கிராம் மாட்டிறைச்சியும் பொகவந்தலாவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக தலவாக்கலை விஷேட அதிரடிபடையினர் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips