தம்புள்ளை – அத்துபார யாய பிரதேசத்தில் கிணரொன்றில் தவறி வீழ்ந்து ஒருவர் பலியானார்.
கிணற்றில் நீராட சென்ற ஒருவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாத்தளை பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிணற்றில் நீராட சென்ற ஒருவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாத்தளை பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories