எதற்கும் தயார்..

Saturday, 21 April 2018 - 19:06

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
 
அரசாங்கம் தாமரை மொட்டை ஒழிக்க எத்தகைய முயற்சிகள் செய்தாலும் மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிப்பார்கள் என்பது கடந்த தேர்தலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் கடந்தும் பலிவாங்கும் எண்ணங்கள் கைவிடப்படவில்லை என மகிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips