ஆப்கானிஸ்தான் - காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
வாக்காளர்களை பதிவு செய்யும் நிலையமொன்றின் மீது இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , 50க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் அந்நாட்டில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக இவ்வாறு வாக்காளர்கள் பதிவு செய்யும் நடவடிக்கை இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் , தற்போது வரை 4 தடவைகள் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
வாக்காளர்களை பதிவு செய்யும் நிலையமொன்றின் மீது இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , 50க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் அந்நாட்டில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக இவ்வாறு வாக்காளர்கள் பதிவு செய்யும் நடவடிக்கை இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் , தற்போது வரை 4 தடவைகள் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
Follow US
Most Viewed Stories