பண்டாரவளை நீதவான் நீதிமன்ற ஆவண காப்பகத்தில் ஏற்பட்ட தீயினால் காப்பகத்தில் இருந்த பெருமளவான ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன
இன்று காலை 9.20 அளவில் இந்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனை அடுத்து பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், காவல்துறையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், இது திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்த விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை 9.20 அளவில் இந்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனை அடுத்து பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், காவல்துறையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், இது திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்த விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories