ஆசிரியைகளுக்கான விசேட அறிவித்தல்

Thursday, 24 May 2018 - 10:02

+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
கர்ப்பிணி ஆசிரியைகள் இன்று தொடக்கம் உரிய ஆடையை அணித்து பாடசாலைகளுக்கு சமூகமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டின் போது இலகுவான உடையொன்றை வழங்குவது தொடர்பான அத்தியாவசியத்தன்மை தொடர்பில் மருத்துவர்கள் , கல்வி அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இருக்கும் சுமார் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ஆசிரியைகளில் , 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியைகள் பிரசவ விடுமுறையினை பெறுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips