மோதலுக்கு பின்னர் ஈராக்கில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான பயிற்சிகள் ஈராக்கிய துருப்பினருக்கு தற்போது வழங்கப்படுகிறன.
எவ்வாறாயினும், ஐ.எஸ்.ஐ.எஸ் திவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெற்றி கிடைத்துள்ள போதிலும், அவர்களின் அச்சுறுத்தல் முற்றாக அகற்றப்படவில்லை என ஈராக்கிய இராணுவத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தலைமையிலான ஈராக்கிய படையணியினர் ஆயுதத்தாரிகளின் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில், சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.
எப்படி இருப்பினும் தொடர்ந்தும் ஈராக்கில் வெளிநாட்டு துருப்பினர் நிலைகொண்டிருப்பது குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஐ.எஸ்.ஐ.எஸ் திவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெற்றி கிடைத்துள்ள போதிலும், அவர்களின் அச்சுறுத்தல் முற்றாக அகற்றப்படவில்லை என ஈராக்கிய இராணுவத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தலைமையிலான ஈராக்கிய படையணியினர் ஆயுதத்தாரிகளின் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில், சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.
எப்படி இருப்பினும் தொடர்ந்தும் ஈராக்கில் வெளிநாட்டு துருப்பினர் நிலைகொண்டிருப்பது குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories