தாயின் இறுதிச்சடங்கின்போது தாயின் சடலத்தை சுமந்து சென்ற மகன் மீது சவப்பெட்டி வீழ்ந்தமையினால் மகன் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் இந்தோநேசியாவில் இடம்பெற்றுள்ளது.
சவப்பெட்டியை வைப்பதற்கான தேர் சற்று உயரமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
அதனுள் தாயின் சடலத்துடனான சவப்பெட்டியை வைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
தேர் சற்று உயரமாக இருந்த காரணத்தால் மூங்கில் தடியால் ஏறும் படிகள் செய்யப்பட்டிருந்தன.
சவப்பெட்டியை சுமந்துக்கொண்டு 6 பேர் அந்த மூங்கில் படிகளில் ஏறிச்சென்றுள்ளனர்.
இதன்போது படி உடைந்ததால் அனைவரும் கீழே விழுந்ததோடு அவர்கள் மீது சவப்பெட்டியும் வீழ்ந்துள்ளது.
இதன்போது உயிரிழந்த குறித்த தாயின் மகன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சவப்பெட்டியை வைப்பதற்கான தேர் சற்று உயரமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
அதனுள் தாயின் சடலத்துடனான சவப்பெட்டியை வைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
தேர் சற்று உயரமாக இருந்த காரணத்தால் மூங்கில் தடியால் ஏறும் படிகள் செய்யப்பட்டிருந்தன.
சவப்பெட்டியை சுமந்துக்கொண்டு 6 பேர் அந்த மூங்கில் படிகளில் ஏறிச்சென்றுள்ளனர்.
இதன்போது படி உடைந்ததால் அனைவரும் கீழே விழுந்ததோடு அவர்கள் மீது சவப்பெட்டியும் வீழ்ந்துள்ளது.
இதன்போது உயிரிழந்த குறித்த தாயின் மகன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Follow US
Most Viewed Stories