இன்று மதியம் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள தமது குழு கூட்டத்திற்கு 16 பேர் கொண்ட அணிக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்று ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனைத் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனைத் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories