விவசாயத்துறை அமைச்சை, தற்போது இயங்கும் கட்டத்தில் இருந்து அகற்றி, அதனை கமலநல மாளிகைக்கு மாற்றுவது தொடர்பில் ஆராய ஆறு பேர் கொண்ட நிபுணத்துவ குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயதுறை அமைச்சர் மகிந்த அமரவீரவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைச்சு தற்போது இயங்கும் கட்டடத்திற்கு மாதாந்தம் சுமார் 21 மில்லியன் ரூபா பணம் வாடகையாக செலுத்தப்படுகிறது.
இதன் காரணமாகவே குறித்த அமைச்சை பிரிதொரு இடத்திற்கு கொண்டுச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம், இரண்டு மாத காலப்பகுதியினுள் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாயதுறை அமைச்சர் மகிந்த அமரவீரவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைச்சு தற்போது இயங்கும் கட்டடத்திற்கு மாதாந்தம் சுமார் 21 மில்லியன் ரூபா பணம் வாடகையாக செலுத்தப்படுகிறது.
இதன் காரணமாகவே குறித்த அமைச்சை பிரிதொரு இடத்திற்கு கொண்டுச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம், இரண்டு மாத காலப்பகுதியினுள் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories