பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி உரிமை வீட்டு உரிமை மற்றும் சம்பள உயர்வு போன்ற காரணிகளை முன்னிலைப்படுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
பதுளை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
Follow US
Most Viewed Stories