பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மரண தண்டனையை நடைமுறைபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வலப்பனை ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வலப்பனை ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories