உடரட தொடரூந்து வீதி போக்குவரத்தில் தொடர்ந்தும் பாதிப்பு

Thursday, 19 July 2018 - 14:44

%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
உடரட தொடரூந்து வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் வழமைக்கு திரும்பவில்லை.

இன்று பிற்பகல் அளவில் அதனை வழமைக்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பேராதனை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு தொடரூந்தொன்று தடம்புரண்டதையடுத்து உடரட தொடரூந்து வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips