நாட்டில் இடம்பெறும் பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் பொதுமக்களுக்கு காட்டத்தவறியுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி திறக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் 23ம் திகதி திறக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories