கடந்த அரசாங்கத்தின் போது இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு இலஞ்சம் வழங்கியது யார் என்பது தொடர்பில் நாட்டிற்கு வௌிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்திருந்த போது அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தேர்தலுக்காக செலவிட்டதாக கருதப்படும் ஆவணங்களை ஒப்படைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று ஆணைக்குழுவிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று பிற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்திருந்த போது அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தேர்தலுக்காக செலவிட்டதாக கருதப்படும் ஆவணங்களை ஒப்படைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று ஆணைக்குழுவிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories