96 லட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்தியப் பிரஜையிடம் இருந்து 806 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்தியப் பிரஜையிடம் இருந்து 806 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories