எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தமது பேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 20ம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தமது பேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 20ம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories