சிங்கப்பூர் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு

Saturday, 21 July 2018 - 7:32

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இணைய வழி முடக்கலாளர்களினால் சிங்கப்பூர் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, 1.5 மில்லியன் அல்லது நாட்டின் சனத்தொகையில் 25 சதவீதமானோரின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தின் சுகாதார தரவுகளுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், கடந்த 2015 மே மாதம் முதலாம் திகதியிலிருந்து கடந்த 4ஆம் திகதி வரையிலான மருத்துவ தகவல்களை அவர்கள் இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips