இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான தற்போதைய உயர்ஸ்தானிகராக பணியாற்றும் சித்ராங்கி வாகீஸ்வராவுக்கு பதிலாக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்ககப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலராக பதவி வகித்த ஒஸ்டின் பெர்னாண்டோ அண்மையில் அந்தப் பதவிலியிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் பதவிக்கான நியமனத்தை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழு உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கான தற்போதைய உயர்ஸ்தானிகராக பணியாற்றும் சித்ராங்கி வாகீஸ்வராவுக்கு பதிலாக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்ககப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலராக பதவி வகித்த ஒஸ்டின் பெர்னாண்டோ அண்மையில் அந்தப் பதவிலியிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் பதவிக்கான நியமனத்தை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழு உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories