தமிழகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான, பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மண்டபம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த கடத்தலுடன் தொடர்பு கொண்ட 3 பேரையும் மண்டபம் காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளின் நிறை, சுமார் 1300 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பகின்றன.
இதன்போது குறித்த கடத்தலுடன் தொடர்பு கொண்ட 3 பேரையும் மண்டபம் காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளின் நிறை, சுமார் 1300 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பகின்றன.
Follow US
Most Viewed Stories