4 கோடி ரூபா பெறுமதியான கடலட்டைகள் மீட்பு

Saturday, 21 July 2018 - 19:01

4+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தமிழகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான, பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மண்டபம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த கடத்தலுடன் தொடர்பு கொண்ட 3 பேரையும் மண்டபம் காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளின் நிறை, சுமார் 1300 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பகின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips