அமெரிக்காவை எச்சரித்துள்ள ஈரான் ஜனாதிபதி

Sunday, 22 July 2018 - 16:39

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
தம்முடன் யுத்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்கா சிந்திக்குமானால், அதுவே அனைத்து யுத்தங்களுக்கும் முதன்மை யுத்தமாக அமையும் என ஈரான் எச்சரித்துள்ளது.

உலக நாடுகளில் உள்ள ஈரான் நாட்டு தூதர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவுகானி , இதனை தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் அரசாங்கம் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

இந்த நிலையிலேயே, இந்த எச்சரிக்கையை ஈரானிய ஜனாதிபதி விடுத்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips