ஊழல் எதிர்ப்பு தொடர்பில் மேல்நீதிமன்றத்தின் முதலாம் இலக்க நீதிமன்றம் அமைப்பது குறித்த அனைத்து செயற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டரீதியான செயற்பாடு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் உறுப்பினர், அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கான கட்டிடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டால், அடுத்த வாரம் அதனை ஆரம்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
ஊழல் எதிர்ப்பு சட்டரீதியான செயற்பாடு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் உறுப்பினர், அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கான கட்டிடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டால், அடுத்த வாரம் அதனை ஆரம்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories