கனடாவில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - பலர் பலி

Monday, 23 July 2018 - 10:33

%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கனடாவில் டொரண்டோ நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

கனடாவின் டொரண்டோ நகரில் கிரீக்டவுன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் இளம்பெண் ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியவரை சுட்டு கொன்றனர்.

இது தீவிரவாத தாக்குதலா? என்பது பற்றிய தகவலை காவல்துறையினர் வெளியிடவில்லை.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips