அரசியல்வாதி ஒருவர் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமையால் தாங்கள் நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories