குவிந்து காணப்படும் கடிதங்கள் ...

Saturday, 18 August 2018 - 13:55

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+...
முல்லேரியா தபால் காரியாலயத்தில் அதிகளவிலான கடிதங்கள் குவிந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் தொடக்கம் முல்லேரியா தபால் காரியாலத்தில் கடிதங்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் சேவையாளர்களின் பதற்றாக்குறையே இதற்கு காரணம் என தொழிற் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக முக்கியமான கடிதங்கள் சரியான நேரத்திற்குள் கிடைக்கபெறுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips