மியன்மாரின் உள்ள சிலருக்கு தடை

Saturday, 18 August 2018 - 17:24

+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
அமெரிக்கா, மியன்மாரின் உள்ள சிலருக்கு தடை விதித்துள்ளது.
 
ரோஹின்யா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத செயற்பாட்டை மேற்கொள்வதாக தெரிவித்தே இந்த தடை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மியன்மார் இராணுவ மற்றும் 4 காவல்துறை பிரதானி, அதுபோல் இரண்டு இராணுவ பிரிவுகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் ஏற்ட்ட மோதல் காரணமாக ரோஹின்யா முஸ்லிகள் சுமார் 7 லட்சம் பேர் வரையில் பங்களாதேஷூற்கு இடம்பெயர்ந்தனர்.
 
அவர்கள் தற்போது அங்கு ஏதிலிகளாகவே முகாம்களில் தங்கியுள்ளனர்.
 
எவ்வாறாயினும், அமெரிக்க, மியன்மார் இராணுவத்தின் முன்னிலை பிரதானிகள் தொடர்பில் தடைகளை விதிக்கவில்லை.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips