ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான்.
கானா நாட்டில் 08-04-1938 ஆம் ஆண்டு பிறந்த இவர் , 01-01-1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான்.
கானா நாட்டில் 08-04-1938 ஆம் ஆண்டு பிறந்த இவர் , 01-01-1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
"ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.
பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 ஆம் ஆண்டு முதல் 31-8 -2012 ஆம் ஆண்டு வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான் உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 ஆம் ஆண்டு முதல் 31-8 -2012 ஆம் ஆண்டு வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான் உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow US
Most Viewed Stories