யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கில் உள்ள இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி, வட மாகாண முதலமைச்சர் சீவி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடகங்கள் ஆகின்ற போதும் குறித்த நினைவு சின்னங்கள் யுத்தத்தை மீள நினைவூட்டுவதன் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு ஏற்படுவதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடகங்கள் ஆகின்ற போதும் குறித்த நினைவு சின்னங்கள் யுத்தத்தை மீள நினைவூட்டுவதன் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு ஏற்படுவதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories