பொருட்களின் விலையுயர்வு குறித்து சரத் அமுனுகம கருத்து

Saturday, 18 August 2018 - 18:42

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
சொல்லும் அளவிற்கு பொருட்களின் விலையுயர்வு நாட்டில் இல்லை என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
 
கண்டி தவுலகல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது பொருட்களின் விலைகள் குறைவாகவே காணப்படுகின்றன.
 
அன்று பெற்றல், சமையல் எரிவாயு போன்றவற்றிட்கு செலுத்திய தொகை இன்று அதனை விட குறைவானதாகவே காணப்படுவதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips