கண்டி மடுல்கலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலியானார்.
மடுல்கலை கீழ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் இன்று காலை விறகு வெட்டுவதற்காக சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்கான அவர் மடுல்கலை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் 38 வயதுடையவர் எனவும் 2 பிள்ளைகளில் தாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மடுல்கலை கீழ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் இன்று காலை விறகு வெட்டுவதற்காக சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்கான அவர் மடுல்கலை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் 38 வயதுடையவர் எனவும் 2 பிள்ளைகளில் தாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories