அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு சவால் விடுத்துள்ள பந்துல

Monday, 20 August 2018 - 8:24

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2
பொருளாதார விடயங்கள் தொடர்பில் திறந்த விவாதம் ஒன்றுக்கு வர முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்தே பந்துல குணவர்தன இந்த சவாலை விடுத்தார்.

இலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தம் தொடர்பில் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்து தொடர்பில், அமைச்சர் மகிந்த சமரசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்தே இவ்வாறு விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூர் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபாவாக நிச்சயம் வீழ்ச்சியடையும் எனவும் பந்துல குணவர்ன குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips