அம்பலாங்கொட மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன 11 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஹிக்கடுவை கடற்பிரதேசத்தில கடற்தொழிலுக்காக படகொன்றில் சென்றிருந்த நிலையில், அனர்த்திற்கு உள்ளாகினர்.
நேற்று குறித்த படகு கடற்றொழிலுக்காக சென்ற நிலையில், அதிகரித்த அலையின் தாக்கத்திற்கு உட்பட்டு காணாமல் போனதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அவர்களை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து மீட்டுள்ளனர்.
இவர்கள், ஹிக்கடுவை கடற்பிரதேசத்தில கடற்தொழிலுக்காக படகொன்றில் சென்றிருந்த நிலையில், அனர்த்திற்கு உள்ளாகினர்.
நேற்று குறித்த படகு கடற்றொழிலுக்காக சென்ற நிலையில், அதிகரித்த அலையின் தாக்கத்திற்கு உட்பட்டு காணாமல் போனதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அவர்களை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து மீட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories