சப்புகஸ்கந்த ஹெய்யன்துடுவ பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த 50 வயதுடைய நபர் ஒருவரை வாகனம் ஒன்று மோதியமையால் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த குறித்த நபரை ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்திய போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த 50 வயதுடைய நபர் ஒருவரை வாகனம் ஒன்று மோதியமையால் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த குறித்த நபரை ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்திய போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow US
Most Viewed Stories