இத்தாலியின் தென் பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் 11 ரே் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் கெலப்ரியா பகுதியிலேயே இந்த வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு அப்பகுதியில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் வௌ்ளத்தில் சிக்குண்ட 18 பேரை மீட்கும் பணியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தாலியின் கெலப்ரியா பகுதியிலேயே இந்த வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு அப்பகுதியில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் வௌ்ளத்தில் சிக்குண்ட 18 பேரை மீட்கும் பணியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow US
Most Viewed Stories