பமுணுகம - உஸ்வெடகெய்யாவ - ஏபாமுல்ல கடல்கரையில் இருந்து நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவாக நேற்று பிற்பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
உஸ்வெடகெய்யாவ - அம்பலம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்தது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவாக நேற்று பிற்பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
உஸ்வெடகெய்யாவ - அம்பலம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்தது.
Follow US
Most Viewed Stories