கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்..! நடந்தது என்ன?

Wednesday, 22 August 2018 - 11:08

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F
பமுணுகம - உஸ்வெடகெய்யாவ - ஏபாமுல்ல கடல்கரையில் இருந்து நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவாக நேற்று பிற்பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

உஸ்வெடகெய்யாவ - அம்பலம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்தது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips