பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்ட மூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இன்றையதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த சட்ட மூலத்துக்கு ஏலவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணியினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த சட்ட மூலமானது நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்கப்பட்டிருந்தமைக்கு அமைய, இன்றையதினம் அதன் இரண்டாம் வாசிப்பு இடம்பெறும்.
இன்று மாலை அதுமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டுமான வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் இந்த சட்டமூலத்துக்கான யோசனையை கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சட்ட மூலத்துக்கு ஏலவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணியினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த சட்ட மூலமானது நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்கப்பட்டிருந்தமைக்கு அமைய, இன்றையதினம் அதன் இரண்டாம் வாசிப்பு இடம்பெறும்.
இன்று மாலை அதுமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டுமான வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் இந்த சட்டமூலத்துக்கான யோசனையை கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories