பட்டப்பகலில் சாவகச்சேரியில் துணிகர கொள்ளை!!

Wednesday, 19 September 2018 - 12:42

%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%21%21
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஆயுத முனையில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த நபர் ஒருவர் குறித்த நிதி நிறுவனத்திலிருந்து 18 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips