18 மாவட்டங்களை சேர்ந்த 61 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 9 லட்சத்து 23 ஆயிரத்து 782 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சுமார் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது குடிநீரை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சுமார் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது குடிநீரை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories